Skip to main content

TNTET 2026 - சமூக அறிவியல் (பகுதி 2) online test (சிந்துவெளி நாகரிகம் | தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் )

TET 2025 - சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 2 - Zeal Study

TNTET 2026 - சமூக அறிவியல் (பகுதி 2) online test

சிந்துவெளி நாகரிகம் | தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் (15 Questions)

1. ஹரப்பா நாகரிகம் எந்தக் காலத்தைச் சார்ந்தது?
விடை: வெண்கலக் காலம்.
2. சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடி என்று அழைக்கப்படும் இடம் எது?
விடை: மெஹர்கர் (புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம்).
3. ஹரப்பா என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை: புதையுண்ட நகரம்.
4. 'மொஹஞ்சதாரோ' என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை: இறந்தவர்களின் மேடு.
5. கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
விடை: லோத்தல்.
6. ஹரப்பா மக்கள் எதன் பயனை அறிந்திருக்கவில்லை?
விடை: இரும்பு மற்றும் குதிரை.
7. 'தூங்கா நகரம்' என்று அழைக்கப்படும் பண்டைய தமிழக நகரம் எது?
விடை: மதுரை (நாலங்காடி மற்றும் அல்லங்காடி இருந்ததால்).
8. 'கல்வியில் கரையிலாத காஞ்சி' என்று புகழ்ந்தவர் யார்?
விடை: திருநாவுக்கரசர்.
9. புகார் நகரம் எந்த அரசர்களின் துறைமுகமாக விளங்கியது?
விடை: சோழர்கள்.
10. 'கோயில்களின் நகரம்' என்று அழைக்கப்படும் தமிழக நகரம் எது?
விடை: காஞ்சிபுரம்.
11. சிந்துவெளி மக்கள் தங்களின் தரப்படுத்தப்பட்ட எடைக் கற்களை எதனால் செய்தார்கள்?
விடை: சிர்ட் கற்கள்.
12. மெசபடோமியா நாகரிகம் எந்த நதிக்கரையில் உருவானது?
விடை: யுப்ரடீஸ் - டைகிரிஸ்.
13. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அகழாய்வு செய்யப்பட்ட இடம் எது?
விடை: கீழடி.
14. சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கிய ஆண்டு (சுமார்)?
விடை: கி.மு 1900.
15. 'நகரங்களில் சிறந்தது காஞ்சி' என்று கூறிய கவிஞர் யார்?
விடை: காளிதாசர்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Followers