இதில் கவிதைப்பேழை (சிங்கி பெற்ற பரிசு - குற்றாலக் குறவஞ்சி), உரைநடை (பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்), விரிவானம் (ஒருவன் இருக்கிறான்), மற்றும் கற்கண்டு (இடைச்சொல், உரிச்சொல், எதிர்மறைச் சொற்கள்) ஆகிய அத்தனைப் பாடப்பகுதிகளும் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளன