டெட் பேப்பர் 1 மற்றும் 2 தமிழ். ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவத்தில் இருந்து மிக முக்கியமான 100 கேள்வி பதில்களை இங்கு படிக்கலாம்.
1. பழந்தமிழர்கள் கடல் பயணத்தில் வழிகாட்டிகளாக பயன்படுத்தியவை - கடல் ஆமைகள்
2. காட்டு விலங்குகளின் உறைவிடம் - களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
3. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய புலிகள் காப்பகம் - களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
4. யானையின் உணவு - 29 கிலோ புல் இலைத்தழை 65 லிட்டர் தண்ணீர்
5. புலி கருவுறும் காலம் - 90 நாட்கள்
6. ஒரு காட்டின் வளத்தை குறிக்கும் குறியீடு - புலி
7. புலி ஒரு - பண்புள்ள விலங்கு
8. ஆசிய சிங்கம் உள்ள இடம் - குஜராத் கிர் சரணாலயம்
9. இயற்கை விஞ்ஞானிகள் எதை காட்டுக்கு அரசன் என்கிறார்கள் - புலிகள்
10. அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே செடி கொடிகள் வளர முடியாத தீவை காடாக மாற்றியவர் - ஜாதவ் பயேங்
11. இந்திய வனமகன் என்று அழைக்கப்படுபவர் - ஜாதவ் பயேங்
12. இவர் யாருடைய ஆலோசனைப்படி காட்டை உருவாக்கினார் - பேராசிரியர் ஜாதுநாத்
13. நால்வகை குறுக்கங்கள் - ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம் மகர குறுக்கம் ஆயுத குறுக்கம்
14. அணுவை துளைத்து ஏழ் கடலைப் புகட்டி - ஔவையார்
15. ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருள் தருவது - சொற்பொருள் பின்வருநிலையணி
16. செய்யுளின் எதிர்ச் சொற்கள் அமைவதை - முரண் என்கிறோம்
17. தேசியம் காத்த செம்மல் - பசும்பொன் மு ரா தேவர்
18. தேசியம் உடல் தெய்வீகம் உயிர் என வாழ்ந்தவர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
19. தந்தை பெரியார் இவரை எப்படி பாராட்டுகிறார் - சுத்த தியாகி
20. மேடைகளில் பேசியதற்காக விதிக்கப்பட்ட தடை - வாய் பூட்டு சட்டம்
21. வட இந்தியாவில் விதிக்கப்பட்டவர் - பாலகங்காதர திலகர்
22. திரு வி கா இவரை எப்படி பாராட்டுகிறார் - தேசியம் காத்த செம்மல்
23. வங்க சிங்கம் - சுபாஷ் சந்திர போஸ்
24. பசும்பொன் நினைவு நாள் - அக்டோபர் 30
25. இவரது பேச்சை விடுதலை போருக்கு உதவும் என்றவர் - காமராஜர்
26. ராஜாஜி இவரை எப்படி புகழ்கிறார் - உண்மை என பட்டதை மறைக்காமல் அப்படியே பேசி விடுவது இவரது வழக்கம்
27. ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட சட்டம் - குற்றப்பரம்பரை சட்டம்
28. இச்சட்டம் எப்போது நீக்கப்பட்டது - 1948
29. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிறப்பு பெயர்கள் - தேசியம் காத்த செம்ம, வித்யா பாஸ்கர், பிரசவன கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை
30. ஆலய நுழைவுப் போராட்டம் எங்கு நடைபெற்றது - மதுரை வைத்தியநாதர் ஐயர் கோவிலில்
31. ஜமீன் விவசாயிகள் சங்கத்தை ஏற்படுத்தியவர் - பசும்பொன்
32. பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வேண்டும் என்று பாடுபட்டவர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
33. இவர் உரையாற்றிய முதல் இடம் - சாயல்குடி
34. வசையொழிய வாழ்வாரே வாழ்வர் - திருவள்ளுவர்
35. வந்தேமாதரம் பிறந்த இடம் - வங்கதேசம்
36. சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் - பாலகங்காதர திலகர்
37. சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும் என்று சொன்னவர் - சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று
38. நன்னூல் - பவனந்தி முனிவர்
39. ஓரெழுத்து ஒருமொழி: ஆ - பசு
40. ஈ - கொடு
41. இறைச்சி
42. ஐ - தலைவன்
43. ஓ - மதகு நீர் தாங்கும் பலகை
44. கூ - பூமி
45. கா - சோலை
46. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் - ஆறு வகைப்படும்
47. ஒரு தொடர் 3 பகுதிகளாக அமையும் அவை யாவை - எழுவாய் பயனிலை செயப்படுபொருள்
48. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் - ஐந்து வகைப்படும்
49. மூதறிஞர் என்று அழைக்கப்படுபவர் - ராஜாஜி
50. வீரமங்கை - வேலு நாச்சியார்
51. பாஞ்சாலங்குறிச்சி வீரன் - கட்டபொம்மன்
52. வெள்ளையனை எதிர்த்த தீரன் - சின்னமலை
53. கல்லு கடை மறியல் செய்த பெண்மணி - ஈவேரா நாகம்மை
54. மணியாட்சியின் தியாகி - வாஞ்சிநாதன்
55. எளிமையின் இலக்கணம் - கக்கன்
56. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்டது - நாலடியார்
57. இந்த நூலின் வேறு பெயர்கள் - நாலடி நானூறு வேளாண் வேதம்
58. இந்நூல் திருக்குறளுக்கு இணையானது என்று எவ்வாறு அறியலாம் - நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி
59. வைப்புழிஸ- செல்வம் சேமித்து வைக்கும் இடம்
60. விச்சை - கல்வி
61. எச்சம் - செல்வம்
62. வெள்ளத்தால் அழியாது வெந்தனலால் வேகாது - தனிப்பாடல் திரட்டு
63. வாழ்வில் ஏற்படும் தாக்கங்களை பாடல்களாக எழுதுவது - வெகுசண இலக்கியம் முச்சந்தி இலக்கியம் குஜிலி நூல்கள் பெரிய எழுத்து புத்தகங்கள்
64. நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்கு கோயில் என்று பெயர் வைத்தவர் - பாரதியார்
65. திருக்குறளார் - வீ. முனிசாமி
66. இளமையில் கல் - அவ்வையார்
67. இலக்கண முறைப்படி சொல் எத்தனை வகைப்படும் - நான்கு வகைப்படும்
68. அவை யாவை - பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
69. இலக்கிய முறைப்படி சொல் எத்தனை வகைப்படும் அவை யாவை - நான்கு வகைப்படும் அவை இயற் சொல் திரிசொல் திசை சொல் வடசொல்
70. வங்கூழ்- காற்று
71. அழுவம் - கடல்
72. சாற்றினான் - சொன்னான்
73. உறுபயன் - மிகுந்த பையன்
74. கற்றோருக்கு மட்டுமே விளங்கும் சொல் - திரிசொல்
75. கப்பலின் வேறு பெயர்கள் - வங்கம் அம்பி நாவாய்
76. பிற மொழிகளில் இருந்து வந்தது - திசை சொல்
77. வடமொழியில் இருந்து வந்தது - வடசொல்
78. இயற்சொல் எத்தனை வகைப்படும் - நான்கு வகைப்படும் அவை பெயர் வினை இடை உரி
79. நுண்மை - நுட்பம்
80. உற்றால் - அடைந்தால்
81. துணி ஓவியம் வரையப்படும் துணியை எவ்வாறு அழைப்பர் - எழினி, திரைச்சீலை, கிழி, படாம்
82. துணி ஓவியங்களை எவ்வாறு அழைப்பர் - கலம் காரி ஓவியங்கள்
83. ஓலைச்சுவடி ஓவியம் உள்ள இடம் - தஞ்சாவூர் சரஸ்வதி மஹால்
84. கருத்துப்பட ஓவியத்தை அறிமுகப்படுத்தியவர் - பாரதியார் இந்தியா இதழில்
85. இதன் மற்றொரு வடிவமே - கேலிச்சித்திரம்
86. புனையா ஓவியம் குடும்பப் புனைவில் - நெடுநல்வாடை
87. புனையா ஓவியம் புறம் போந்தென்ன - மணிமேகலை
88. ஓவியம் குறித்து அறிந்தோர் அறியாதவர்க்கு விளக்கி கூறினர் என்ற செய்தி இடம்பெற்று இருப்ப - பரிபாடல்
89. ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்திய கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளை புகுத்தியவர் - ராஜா ரவி வர்மா
90. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவர் - கொண்டைய ராஜு
91. இவற்றை எவ்வாறு அழைப்பர் - பசார் பெயிண்டிங்
92. ஓவியம் வரைபவர் - கண்ணுள் வினைஞர் ஓவியப் புலவர் ஓவமாக்கள் கிளவி வல்லோன் சித்திர காரர் வித்தகர்
93. ஓவியக்கூடம் - எழு தொழில் அம்பலம் எழுத்து நிலை மண்டபம் சித்திர அம்பலம் சித்திரக்கூடம் சித்திர மண்டபம் சித்திர சபை
94. வண்ணங்கள் இல்லாமல் வரைவது - பூனையா ஓவியம்
95. இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களில் ஒன்று - தஞ்சை சரஸ்வதி மஹால்
96. செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் 1981 இல் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது - தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
97. வானத்திலிருந்து பார்த்தால் இதன் கட்டட அமைப்பு எப்படி தெரியும் - தமிழ்நாடு என்ற எழுத்தின் வடிவில்
98. உ வே சா நூலகம் உள்ள இடம் - சென்னை
99. கீழ் திசை நூலகம் - சென்னை
100. தமிழ்நாட்டின் மைய நூலகம் - கன்னிமாரா நூலகம்
Comments
Post a Comment