1. செய்யுள் பகுதி
ஆசாரக்கோவை
ஆசிரியர்: பெருவாயின் முள்ளியார்
. பொருள்: நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
. அமைப்பு: 100 வெண்பாக்களைக் கொண்டது
. வகை: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
.
தாலாட்டு
வகை: வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று
. பொருள்: 'தால்' என்பதற்கு நாக்கு என்று பொருள்
. தொகுப்புகள்:
முத்தேன்: கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
. முக்கனி: மா, பலா, வாழை
. முத்தமிழ்: இயல், இசை, நாடகம்
.
2. உரைநடை: தமிழர் பெருவிழா
பொங்கல் விழா
நோக்கம்: கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விழா
. வேறு பெயர்கள்: தமிழர் திருநாள், அறுவடைத் திருவிழா, உழவர் திருநாள்
. காலம்: ஆடியில் விதைத்து, தையில் அறுவடை செய்வர்
. போகிப் பண்டிகை: மார்கழி மாதத்தின் இறுதி நாள்
. "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பது நன்னூல் விதி . மாட்டுப்பொங்கல்: பொங்கலுக்கு அடுத்த நாள்
. 'மாடு' என்ற சொல்லுக்குச் செல்வம் என்றும் பொருளுண்டு . மஞ்சுவிரட்டு: ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படும்
.
பிற மாநில அறுவடைத் திருவிழாக்கள்
மகரசங்கராந்தி: ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப்பிரதேசம்
. லோரி: பஞ்சாப்
. உத்தராயன்: குஜராத், இராஜஸ்தான்
.
திருவள்ளுவர் ஆண்டு
தொடக்கம்: தை முதல் நாள்
. திருவள்ளுவர் நாள்: தை இரண்டாம் நாள்
. கணக்கிடும் முறை: திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) 31-இல் பிறந்தவர். எனவே நடைமுறை ஆண்டுடன் 31-ஐக் கூட்ட வேண்டும் (எ.கா: 2023 + 31 = 2054)
.
3. மாமல்லபுரம் (கலை & வரலாறு)
சிறப்புப் பெயர்: நரசிம்மவர்ம பல்லவ மன்னன் 'மாமல்லன்' என்று அழைக்கப்படுகிறான்
. சிற்பக் கலை: தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக்கூடம் மாமல்லபுரம்
. வடிவமைப்புகள்: குடைவரைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகிய நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் இதுவே
.
4. இலக்கணம்: மயங்கொலிகள்
வரையறை: உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள்
. எண்ணிக்கை: ண, ன, ந, ல, ழ, ள, ர, ற ஆகிய எட்டும் மயங்கொலிகள்
. பொருள் வேறுபாடு (முக்கியமானவை):
வாணம் (வெடி) - வானம் (ஆகாயம்)
. பணி (வேலை) - பனி (குளிர்ச்சி)
. விலை (பொருளின் மதிப்பு) - விளை (உண்டாக்குதல்) - விழை (விரும்பு)
. ஏரி (நீர்நிலை) - ஏறி (மேலே ஏறி)
.
5. கலைச்சொற்கள்
Sculptures: சிற்பங்கள்
. Ready-made Dress: ஆயத்த ஆடை
. Makeup: ஒப்பனை
. Tiffin: சிற்றுண்டி
Comments
Post a Comment