Skip to main content

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study

உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி

TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions)

1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது?
விடை: புலன் காட்சியறிதல்.
2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது?
விடை: நாட்டங்கள்.
3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது?
விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope).
4. முதிர்ச்சி அடைந்த ஒருவனது கவன வீச்சு அளவு எவ்வளவு?
விடை: 6.
5. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் ________ வளர்ச்சி பற்றியது.
விடை: அறிவு வளர்ச்சி (Cognitive Development).
6. பியாஜேயின் சென்ஸரி மோட்டார் (Sensory Motor) நிலைக்காலம் எது?
விடை: 0 - 2 ஆண்டுகள் வரை.
7. கவனித்தல் எதன் செயல்?
விடை: பெருமூளை.
8. புலன்காட்சி, உற்றுநோக்கல் போன்ற செயலுக்கு அடிப்படையாக அமைவது?
விடை: கவனம்.
9. கவனித்தலைத் தீர்மானிக்கும் புறக்காரணி எது?
விடை: புதுமை.
10. கற்பித்தலில் 'கருத்துப்பட உருவாக்க முறையை' (Concept Maps) விரிவாக்கியவர் யார்?
விடை: இராபர்ட் எம். காக்னே.
11. குழந்தைகள் எதன் மூலம் கற்கிறார்கள்?
விடை: புலன்கள் (Senses).
12. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியிலிருந்து ஒரு பொதுவான உண்மையை அடையும் முறை எது?
விடை: கண்டுபிடித்தல் / தொகுத்தறிதல் முறை.
13. தெளிவான கவனம் என்பது ________.
விடை: மீண்டும் மீண்டும் துணிவான செயல் மூலம் பெறப்படுவது.
14. உளக்காட்சிகள் எவற்றின் கருவிகளாகும்?
விடை: உள்ளுருவாக்கம்.
15. கற்றல் கற்பித்தலில் மாணவரின் கவனத்தை ஈர்க்க தற்போது கையாளப்படும் சிறப்பான முறை?
விடை: வாழ்க்கை ஒட்டிய கல்வி, செய்து கற்றல் மற்றும் விளையாட்டு முறை.

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Followers