Skip to main content

TNTET 2025 - தமிழ் (பகுதி 3) ஆன்லைன் தேர்வு அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | தமிழ் இலக்கணம்

TET 2025 - தமிழ் மாதிரித் தேர்வு 3 - Zeal Study

TNTET 2025 - தமிழ் (பகுதி 3) ஆன்லைன் தேர்வு

அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | தமிழ் இலக்கணம்

1. "அறிவியல் ஆத்திச்சூடி" என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: நெல்லை சு. முத்து.
2. "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்?
விடை: நெல்லை சு. முத்து.
3. "ரோபோ" (Robot) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்?
விடை: கார்ல் கபெக் (1920-ல் தனது நாடகத்தில் பயன்படுத்தினார்).
4. "ரோபோ" என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை: அடிமை.
5. சதுரங்க வெற்றியாளர் கேரி காஸ்புரோவை வீழ்த்திய ஐ.பி.எம்-ன் மீத்திறன் கணினி எது?
விடை: டீப் ப்ளூ (1997-ல்).
6. உலகிலேயே முதன்முதலாக ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு எது?
விடை: சவூதி அரேபியா (ரோபோவின் பெயர்: சோபியா).
7. சொல்லின் இறுதியில் வராத மெய்யெழுத்துக்கள் எத்தனை?
விடை: 7 (க், ச், ட், த், ப், ற், ங்).
8. "ஔடதம்" என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை: மருந்து.
9. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?
விடை: ஆய்த எழுத்து.
10. "நொ" என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்?
விடை: துன்பம்.
11. இந்தியாவில் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவர் யார்?
விடை: சர். சி. வி. இராமன்.
12. சொல்லின் முதலில் வராத மெய்யெழுத்துக்கள் எத்தனை?
விடை: 18.
13. "வானை அளப்போம் கடல்மீனை அளப்போம்" என்று பாடியவர்?
விடை: பாரதியார்.
14. "ங" என்னும் எழுத்து ஒரு சொல்லில் எங்கு வரும்?
விடை: இடையில் (மெய்யெழுத்தாக மட்டும்).
15. "புதிய ஆத்திச்சூடி" எழுதியவர் யார்?
விடை: பாரதியார்.

Comments

  1. பயன் தரும் பதிவு

    ReplyDelete

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers