- பத்தாம் வகுப்பு தமிழ் -அலகுத்தேர்வு வினாத்தாள் - இயல் -3
- பத்தாம்வகுப்பு தமிழ் மாதாந்திர தேர்வு -இயல் 3 -50 மதிப்பெண்கள் வினாத்தாள் click here
- SSLC English new syllabus Unit test question paper - Unit -2
- SSLC English new syllabus slip test creative question paper for unit -2 Zigzag
- Exercise wise test QP
- UNIT -2TM CLICK HERE
- UNIT -2EM CLICK HERE
- Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் Click here
- Chapter 14 Transportation in Plants and Circulation in Animals Click here
- Chapter 3 Components of Agriculture Click here
- 3 இந்தியா – வேளாண்மை
TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...
Comments
Post a Comment