Skip to main content

விடுகதைகள் மற்றும் விடைகள்

   விடுகதைகள் மற்றும் விடைகள் - Tamil Vidukathaigal 

1. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன? விடை: மஞ்சல்செடி. 

2. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? விடை: அலாரம் 3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? விடை: தராசு 

4. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்? விடை: தேன் 

5. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? விடை: சிலந்தி

. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? விடை: தக்காளி 

7. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? விடை: தோடு

 8. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? விடை: நுங்கு 

9. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? விடை: தொலைபேசி

 10. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்? விடை: சிலந்தி

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

Followers