Skip to main content

விடுகதைகள் மற்றும் விடைகள்

   விடுகதைகள் மற்றும் விடைகள் - Tamil Vidukathaigal 

1. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன? விடை: மஞ்சல்செடி. 

2. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? விடை: அலாரம் 3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? விடை: தராசு 

4. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்? விடை: தேன் 

5. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? விடை: சிலந்தி

. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? விடை: தக்காளி 

7. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? விடை: தோடு

 8. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? விடை: நுங்கு 

9. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? விடை: தொலைபேசி

 10. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்? விடை: சிலந்தி

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Followers