Skip to main content

மன அழுத்ததங்களுக்கான காரணங்கள்*_

 _*மன அழுத்ததங்களுக்கான காரணங்கள்*_


_*1.அதிகப்படியான யோசனை.*_


_*எல்லாத்துக்கும் யோசனை. ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி.*_

_*ஒன்று நடந்தால் ஏன் இப்படி நடக்கவில்லை என்று கேள்வி.*_

_*அப்படி நடந்தால் ஏன் இது இப்படி நடக்கவில்லை என்று அதிருப்தி.*_ 


_*2. தாமதமான தூக்கம்.*_ 


_*எதையாவது வலுக்கட்டாயமாக இழுத்து வந்து*_ _*அதை கொன்று தன்னுடன்*_ _*வைத்துக்கொண்டு  தூக்கத்தை*_ _*தள்ளி வைப்பது.*_

*இல்லை, எனக்கு _*சீக்கிரம் தூக்கம்*_ _*வராது என்ற தனக்கு தானே கொள்கை.*_ _*வராது என்பதனை வர வை. அதானே உன் வேலை.*_ 


_*3.கடந்த காலத்தை பிடித்து வைத்திருத்தல்.*_ 


_*இறந்த காலம் இறந்துவிட்டது.*_ _*எதிர்காலம் பிறக்கவேயில்லை.*_

_*நிகழ்காலம் தான் உண்மை.*_ _*இப்போது இருப்பது தான் நிஜம்.*_

_*மற்றதெல்லாம் நிழல்.*_  _*உருண்டு பிரண்டாலும் கடந்த காலங்கள் உருப்பெற்று வராது.*_ _*அழிந்துவிட்டது.*_ 


_*4.விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது.*_


_*அவர் எனக்காக தான் அதை சொன்னார்.*_

_*அவள் என்னைத்தான் பேசுகிறாள்.*_

_*இப்படி அத்தனையும் உங்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது.*_

_*முதுகுக்கு பின் பேசுபவர்களால் உங்களை துன்புறுத்த முடியாது.*_

_*ஏனெனில் அவர்கள் அங்கு மட்டும்தான் பேசுவார்கள்.*_ 


_*5. எல்லா நேரத்திலும் புகார்.*_ 


_*அனைத்துக்கும் கோபம் கொள்வது.*_

_*சிறு ஏமாற்றத்தை கூட தாங்காமல் அவரால் அவளால் அவர்களால் தான் என்று குற்றம்*_ _*சொல்வது.*_

_*தன் மீதான பிழையை மறந்து அருகில் இருப்பவரிடம் பழியை சுமத்துவது.*_ 


_*6.அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்கிறேன்.*_


_*கடவுளால் கூட அனைவரையும் மகிழ்விக்க முடியாது.*_

_*ஒருவராவது உங்களை எதிர்த்தால் தான் குறை கூறினால் தான் வளரமுடியும்.*_ _*எவரையும் உங்களால் திருப்தி படுத்த முடியவே முடியாது.*_ 


_*இந்த ஆறு‌காரணங்களால் தான் மன அழுத்தம் உண்டாகிறது.*_

_*இதனை தடுக்க _*வழிகள் _*இல்லவே _*இல்லையா?*_

_*இருக்கிறது.*_ 


_*வெளியிலிருந்து உங்களை யாராலும் அழுத்தத்தை தர முடியாது.*_

_*அப்படி தந்தால் அனுமதிக்காதீர்கள்.*_

_*உங்களை கேட்டு தான் எதுவும் உள் வரவேண்டும்.*_

_*வெளியில் செல்ல வேண்டும்.*_

_*நீங்கள் எஜமானர்களாக இருங்கள்.*_ 


_*மனங்களை ஆளுங்கள்.*_

_*மனிதர்களை அல்ல...*_

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers