நமது குழுவின் சார்பாக 10,11, &12 ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் தினமும் பாடங்களும் வழங்கி மற்றும் அதன் வினாவிடைகளும் வழங்கி வீட்டிலிருந்து பாடங்களை படித்து தேர்விற்கு தயாராகுவதற்கும் மற்றும் வீட்டிலிருந்தபடியே TNPSC -GROUP தேர்வுகளுக்கும் தயாராகுவதற்கு பாடவினாக்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட வினாக்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிஅக்வும் பயன்படும் எனநினைக்கிறோம். இது உங்களுக்கு பயன்பட்டால் இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பயன்படும் விதத்தில் பகிரவும்.
TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...
Comments
Post a Comment