Skip to main content

11-ம் வகுப்பு கணினி அறிவியல் அலகு-2 எண் முறைகள்

நமது குழுவின் சார்பாக 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் பாடங்களை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் 11-ம் வகுப்பு கணினி அறிவியல்  அலகு இரண்டிலிருந்து எண் முறைகள்  பாடம் இடம் பெற்றுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தே படியே கல்வி பயில எளிதாக இப்பதிவுகள் இருக்கும். இதனை மாணாக்கர்கள் பயன்படுத்தி கல்வி பயில எங்களது குழுவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மாணவர்கள் கல்வி பயில எளிதாக பாடங்களை வழங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்பதிவுகள் பயனுள்ளதாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-11-ம் வகுப்பு கணினி அறிவியல் அலகு-2  எண் முறைகள் 
File Type-PDF
11th computer science chapter-2

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TNTET 2026 - தமிழ் (Tamil) மாதிரித்தேர்வு - 22

கல்வியாளர்கள்: குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; இவர் நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

Followers