டால்பின் -ன் பத்தாம் வகுப்பு பாட நூல் புதிய பதிப்பு English பாடத்திற்கான கையேடு டால்பின் கம்பெனியால் தயாரித்த வழங்கப்பட்டுள்ளது இந்த கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தில் பகிரப்படுகிறது இதனை அனைத்து மாணவர்களும் தங்களுடைய கற்றலுக்கு முழுமையாக பயன்படுத்த வேண்டுமாய் பகிரப்படுகிறது இந்தக் கையேட்டினை முழுமையாகப் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொண்டால் நேரடியாக பார்சல் கிடைக்க வாய்ப்புள்ளது எனவே அனைத்து மாணவர்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த மெட்டீரியல் கல்வி ஆண்டு முழுமைக்கும் பயன்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கான வினாக்களுக்கான விடைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு ஆகும் இதனை பகிர்ந்த டால்பின் கம்பெனிக்கு Zeal study சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
DOLPHIN PUBLICATIONS,
239, KEELAPATTI STREET,
SRIVILLIPUTTUR - 626 125
VIRUDHUNAGAR DISTRICT
TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...
Comments
Post a Comment