நமது குழுவின் சார்பில் இந்த கொரோனா காலத்தில் தினமும் பள்ளி மாணவர்கள் கல்வி தடை ஏற்படாதவண்ணம் பாடங்கள் வழங்கி வந்தோம். அந்த வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் அவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க அரசால் திட்டமிட்டு வழங்கியுள்ளனர். நாமும் அதற்காண விடைகளை வழங்கி வருகின்றோம்.