பத்தாம் வகுப்பு அலகிட்டு வாய்ப்பாடு - 40 குறள்களுக்கும் தயாரிப்பு- திரு. கூ.ம. ஆறுமுகம் , ஈரோடு மாவட்டம் .
நமது Zeal study குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு அனைத்து தேர்வுக்கும் தயாராகும் வகையில் திரு. கூ.ம. ஆறுமுகம் , ஓடத்துறை அரசினர் உயர் நிலைப்பள்ளி ,ஈரோடு மாவட்டம் . அவர்களால் 40 குறட்களுக்கும் அலகிட்டு வாய்ப்பாடு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.