Zeal study TNTET preparation இந்தியாவில் வேதகாலப் பண்பாடு மற்றும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடு" (அலகு 2) online test
TET 2025 - சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு - Zeal Study TNTET 2025 - சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு வேதகாலம் மற்றும் பெருங்கற்காலப் பண்பாடு (15 Questions) 1. வேதகாலம் இந்திய வரலாற்றில் எக்காலப் பகுதியைச் சார்ந்தது? கி.மு 2500 - 1500 கி.மு 1500 - 600 கி.மு 600 - 300 விடை விடை: கி.மு (பொ.ஆ.மு) 1500 - 600. 2. 'சுருதி' என்னும் சொல்லின் பொருள் என்ன? எழுதப்பட்டது கேட்டல் (வாய்மொழி வழி) பார்த்தல் விடை விடை: கேட்டல். 3. ஆரியர்களின் முதன்மைத் தொழில் எது? வணிகம் நெசவுத் தொழில் கால்நடை மேய்த்தல் விடை விடை: கால்நடை மேய்த்தல். ...